வர்தா சிவப்புரோஜா உருது

கண்ணாடிக் கட்டிடங்கள்
கண்களை குருடாக்கி
மின்கம்பங்கள் மாய்த்து
இருட்டிய மாலையில்
கொட்டிய மழையில்
வெறிச்சோடிய சாலைகளில்
வாகனத்தின் மடியை தழுவி
மரங்களை படுக்கப் போட்டு
நவீன நகரத்தைக் கற்பழித்த
புயலுக்கு பெயர்
சிவப்பு ரோஜா:(

Leave a Comment