;தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

இன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 'தமிழ்
இலக்கியத்தில் அறிவியல்' என்ற தலைப்பில் Semmal Manavai Mustafa
அவர்கள் உரையாற்ற இருக்கிறார். மருத்துவரான இவர் திருக்குறளில்
சொல்லப்பட்டிருக்கும் மருத்துவம் குறித்தும் பேசவிருக்கிறார்.
இவருடைய பேச்சில் நல்ல தகவல்கள் பல இருக்கும். அருமையான
பேச்சாளர். கேட்க தவறாதீர்கள்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் இவ்விழாவிற்கு
அனைவரும் வருக, ஆதரவு தருக.

 

Leave a Comment