பேரீச்சம்பழம்

சீதா : ஏங்க இந்த பேரீச்சம்பழம் வாங்குனீங்க? போன தடவையே சொன்னேன்ல இதை வாங்காதீங்கனு…

நான்: அதை இப்ப சொல்றேயேமா. நான் இதை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சு ஒரு மாசம் ஆச்சே. அன்னைக்கே சொல்லியிருந்தேனா மாத்தியிருப்பேன்ல…

சீதா: நான் இன்னைக்குதானே பார்க்குறேன்.

நான்: அது, உன் தப்பு. வாங்குனவுடனே பார்த்திருக்குணும்.

சீதா: அத அன்னைக்கே பார்த்துட்டேன்….உங்கள அதுக்கப்புறம் வீட்ல இன்னைக்குதான பார்க்குறேன்…

நான் :

#இனிமே_வாரயிறுதியில_ஒருநாளாவது_வீட்ல_இருக்ணும்

Leave a Comment