இருபதுக்கு மேல் பேரன் பேத்திகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் மேலும் தனிப்பட்ட முறையில் அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அதோடு பேரன் பேத்திகளுக்கு குடும்பங்கள் உருவான பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அன்பு பாராட்டுவார். என் மீதும் என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் உடையவர். இப்படி ஒருவரால் எல்லோர் மீதும் இத்தனை வயதிலும் அன்பாக இருக்க முடியுமா என என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.
அப்படிபட்டவர், எங்களை விட்டு பிரிந்தார் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என் மனைவி Seethaவின் பாட்டியின் மறைவு எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
May Her Soul Rest In Peace.