முகநூல்கவிதை May 6, 2017June 8, 2017 by admin படுக்கை அறையில் விளக்கை அணைத்து கணவனும் மனைவியும் போர்வைக்குள் புகுந்தபடி சிரித்து விளையாடி இறுக்கப் பிடித்து கைப்பேசியுடன் உறவாடினர் தனித்தனியாக! -தாம் சண்முகம்.