முகநூல்கவிதை

படுக்கை அறையில்
விளக்கை அணைத்து
கணவனும் மனைவியும்
போர்வைக்குள் புகுந்தபடி
சிரித்து விளையாடி
இறுக்கப் பிடித்து
கைப்பேசியுடன் உறவாடினர்
தனித்தனியாக!

-தாம் சண்முகம்.

Leave a Comment