போலி

 

பூசிய சாயம்
வாசனை திரவியம்
வீசிய புன்னகை
பேசிய சொற்றொடர்
கூறிய வாழ்த்துகள்
வடித்திட்ட கவிதைகள்
சொல்லிய கதைகள்
தெரிவித்த கருத்து
சிந்திய கண்ணீர்
பகிர்ந்திட்ட பதிவுகள்
எழுதிய பின்னூட்டம்
அரவணைத்த அன்பு
காட்டிய பரிவு
வாட்டிய பிரிவு
எதிலும் புரியாதது
விட்டு விலகியபோது விளங்கியது!!

Leave a Comment