கிழமைக் கவிதை

ஞாயிறு போதை தெளிவதற்குள்
திங்’கள்’ வந்து விட்டதே..
திங்கத்தானே இந்தப் போராட்டம்
தொழிலுக்கு போய்த் தொலைவோம்
‘சனி’ விட்டால் ஞாயிறு தானே…!!

நாளை செவ்’வாய்’யுடன் சந்திக்கிறேன்….!!

இப்படிக்கு,
வணக்கக் கவிதைகள், கிழமைக் கவிதைகள், தத்துவங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு முகநூல் ‘குடி’யானவனின் உளறல்…😁😁

Leave a Comment