சிங்கை பவன்

சிங்கை பொன்விழாவை ஒட்டி எழுதிய மரபுக்கவிதைகளில் ஒன்று இன்றைய தமிழ் முரசில்!

‘சிங்கை பவன்’ என்ற இந்த கவிதை சமநிலைச் சிந்து மரபு வகையைச் சார்ந்தது!

அச்சுப் பிழை : முதல் கண்ணியின் கடைசி அடியில் ‘அன்னபூரணி அவள்தானே’ என்று எழுதியிருந்தது ‘அன்ன முழு அவள்தானே’ என்று பிழையாக அச்சாகியுள்ளது. மன்னிக்கவும்!

நன்றி தமிழ் முரசு, ஆசான் Karuna Karasu Govinda Raj Panasai Natarajan
Raju Ramesh மற்றும் ‘மரபு மட்டும்’ நண்பர்கள் குழு