கவிதையில் மட்டுமே தொடுவாய் எனில்! அதன் வரிகளாய் என்னை படைத்துவிடு! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
கதைகளில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே! ஆனால் என் கற்பனையில் வரும் சம்பவங்களும், நீயும் நிஜமே! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
தோற்பதும் சுகமே உன்னுடன் காதல் விளையாட்டில்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
உன்னை பார்த்த குற்றத்திற்காகவா என்னை மனச்சிறையில் அடைத்து வைத்தாய் ஆயுட்கைதியாக! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்